இயற்கை தந்த தனித்துவ பரிசு

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/08/large/755338.jpg

மனிதர்களான நாம் ஆக்கப்பூர்வமான வேலைகளைச் செய்வதில் அனுபவம் பெற்றிருப்பதைப் போலவே, அழிவுப் பூர்வமான வேலைகள் செய்வதிலும் பல நூற்றாண்டு கால அனுபவத்தைப் பெற்றுள் ளோம். இரண்டுக்கும் என்ன வேறுபாடு என்றால், ஆக்கப்பூர்வமான வேலைகளைச் செய்வது கடினம் என்பதுதான். காடுகளை அழித்ததால் ஆறுகள் வற்றி விட்டன, காலநிலை மாற்றத்தால் பனி உருகுகிறது, வாழிடம் அழிந்ததால் உயிரினங்கள் அழிந்துவிட்டன என்பது போன்ற செய்திகளைக் கேட்டுக் கேட்டு விரக்தி அதிகரிக்கிறது.

Continue reading இயற்கை தந்த தனித்துவ பரிசு