WAYANAD TRIP – REFLECTIONS

THRYAMBAKA

The landscape slowly settled on us. Children flowered, and opened up. The forests we visited started unfurling for us. The twenty-one days we spent amongst the ancient mountains and forests of the Western Ghats was an intense journey of learning, unlearning, and discovery for us at various levels. Within oneself, and of the natural world. 

Continue reading WAYANAD TRIP – REFLECTIONS

இயற்கையிடம் கற்போம்: மரங்களைப் புரிந்துகொள்ள உதவிய பணியர்

வி. அருண

நான்கு மாதக் காலத்தில் புதர்கள், நீரோட்டங்கள், நீர்நிலைகளைப் பற்றி நேரடி அவதானி ப்பு மூலம் தி ருவண்ணாமலை மருதம் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் கற்றுக் கொண்டோம். ஆண்டுதோறும் மேற்குt மலைத் தொடருக்கு ஒரு முறை சென்றுவருவோம். மேற்கண்ட அவதானிப்புக்குப் பிறகு, மேற்கு மலைத் தொடர் பயணத்திற்கு உற்சாகமாகத் தயாரானோம். அங்கே செல்வதன் முக்கிய நோக்கம், அந்த இயற்கை எழிலில் மூழ்கி இயற்கையுடன் உறவை வலுப்படுத்தி க்கொள்வது மட்டுமல்லாமல் இயற்கையின் வெவ்வேறு அங்கங்களைப் பற்றிக் கற்றுகொள்வதும்தான்.

Continue reading இயற்கையிடம் கற்போம்: மரங்களைப் புரிந்துகொள்ள உதவிய பணியர்

இயற்கையிடம் கற்றோம்: பெருங்காடுகளை மீட்கும் விதைகளைத் தேடி…

வி. அருண

அவதானிப்பு, செயல்வழிக் கற்றலின் அடுத்த படியாகக் காடு வளர்ப்பு, மீட்டெடுப்புப் பணிகளில் திருவண்ணாமலை மருதம் பள்ளி மாணவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இப்பணியில் வெவ்வேறு நிலைகள் உள்ளன.

Continue reading இயற்கையிடம் கற்றோம்: பெருங்காடுகளை மீட்கும் விதைகளைத் தேடி…

நமக்குத் தண்ணீர் எப்படிக் கிடைக்கிறது

வி.அருண்

புதர்களைப் பற்றி நேரடியான அவதானிப்பு மூலம் கற்றுக்கொள்ள ஆரம்பித்த பின் அடுத்த பாடத்திட்டமாக நீர்நிலைகளைப் பற்றியும் நீர்நிலைகளுக்கு நீர் எங்கிருந்து வருகிறது என்பதைப் பற்றியும் படிப்பது என்று திருவண்ணா மலை மருதம் பள்ளியில் முடிவெடுத்தோம்.

Continue reading நமக்குத் தண்ணீர் எப்படிக் கிடைக்கிறது

புதர்கள் கற்றுத்தந்த புதிய பாடம்!

வி. அருண்

சுற்றுச்சூழல் ஆய்வு, உயிரியல் பாடங்கள் குறித்த கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் திறந்தவெளியைப் பயன்படுத்துவது மிகச் சிறப்பானது என்பதைப் பலமுறை உணர்ந்துள்ளேன். திருவண்ணாமலை மருதம் பள்ளியில் கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பல பாடங்களை வெளிப்புறச் சூழலிலே கற்றோம். அந்த அனுபவத்தை இங்கே பகிர விரும்புகிறேன்.

Continue reading புதர்கள் கற்றுத்தந்த புதிய பாடம்!

இயற்கை தந்த தனித்துவ பரிசு

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/08/large/755338.jpg

மனிதர்களான நாம் ஆக்கப்பூர்வமான வேலைகளைச் செய்வதில் அனுபவம் பெற்றிருப்பதைப் போலவே, அழிவுப் பூர்வமான வேலைகள் செய்வதிலும் பல நூற்றாண்டு கால அனுபவத்தைப் பெற்றுள் ளோம். இரண்டுக்கும் என்ன வேறுபாடு என்றால், ஆக்கப்பூர்வமான வேலைகளைச் செய்வது கடினம் என்பதுதான். காடுகளை அழித்ததால் ஆறுகள் வற்றி விட்டன, காலநிலை மாற்றத்தால் பனி உருகுகிறது, வாழிடம் அழிந்ததால் உயிரினங்கள் அழிந்துவிட்டன என்பது போன்ற செய்திகளைக் கேட்டுக் கேட்டு விரக்தி அதிகரிக்கிறது.

Continue reading இயற்கை தந்த தனித்துவ பரிசு

Farmer’s Protest – Know we are far away from independence.

The massive farmers’ protest in the borders of Delhi amidst a pandemic and innumerable hurdles is a story of resistance and resilience as well as deep inspiration for all those struggling against different forms of loss of agency and freedom, around the world. The farmers’ movement is being representative of world-wide grassroots struggle for reclamation of rights of indigenous peoples and minorities, from the clutches of tangled corporate-political nexus and various forms of power. It is important for all of us to understand these kind of movements and support it in whatever way possible, as this ultimately is about all of us too.

Continue reading Farmer’s Protest – Know we are far away from independence.